வட கொரியாவில் உணவு பஞ்சம் | கிம் ஜாங் உன் திட்டம்

By : Oneindia Tamil

Published On: 2020-08-19

1 Views

01:41

பயோங்யாங்: வடகொரியாவில் உணவுப் பஞ்சம் ஏற்பட்டு இருப்பதால், வீட்டில் செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படும் நாய்களை இறைச்சி தொழிற்சாலைகளுக்கு கொடுக்க வேண்டும் என்று அந்த நாட்டின் சர்வாதிகாரி கிம் ஜாங் உன் உத்தரவு பிறப்பித்து இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

Why Kim Jong Un ordered to hand over pet dogs in North korea

Trending Videos - 18 May, 2024

RELATED VIDEOS

Recent Search - May 18, 2024