தமிழக உளவுத்துறையின் பரிதாப நிலை!

தமிழக உளவுத்துறையின் பரிதாப நிலை!

தமிழக காவல்துறையில் ஆள்பற்றாக்குறை என்பது ஆண்டாண்டு காலமாகவே தொடர்ந்து நீடித்து வருகிற ஒன்றுதான். ஊர்க்காவல்படை, போலீஸ் நண்பர்கள் குழுக்களில் இருந்து காவல்துறைக்குத் தேவையான மனிதசக்தி பயன்படுத்தப்பட்டு வருகிறது.சட்டம்-ஒழுங்கு, போக்குவரத்து, குற்றப்பிரிவு மட்டுமே மக்களின் பார்வையில் தெரிகிற காவல்பணியாக இருந்தாலும் காவல்துறையில் இன்னும் பல பிரிவுகளும் உள்ளன. மத்திய குற்றப்பிரிவு, பொருளாதாரக் குற்றப்பிரிவு, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு, கடலோரக் காவல்படை, உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு, சைபர் க்ரைம், ஆயுதப்படை, சிறப்புக் காவல்படை, அதிரடிப்படை என காவல்துறையில் பல பிரிவுகள் செயல்படுகின்றன. காவல்துறையின் முதுகெலும்பாகக் கருதப்படும் உளவுப்பிரிவுக்குப் போதிய எண்ணிக்கையில் போலீஸார் இல்லாததால் தமிழ்நாடு முழுவதும் இத்துறையினர் கடுமையான திணறலில் உள்ளனர்.br CREDITSbr Host - , Script - , Camera - , Voice - , Edit - , Sound engineer - , Associate Producer - Karthick.K,Rajaram.S, Chief Sound Engineer - Raghuveer Rao , Chief Video Editor -Hassan, Channel Manager - , Producer - Dhanyaraju.


User: Ananda Vikatan

Views: 0

Uploaded: 2020-10-21

Duration: 07:37

Your Page Title