பாலில் ரசாயனம்! தடுக்க வேண்டியது யார்? தீர்வு என்ன?

பாலில் ரசாயனம்! தடுக்க வேண்டியது யார்? தீர்வு என்ன?

பால் கெட்டுப்போகாமல் இருப்பதற்காக தனியார் பால் நிறுவனங்கள் பல்வேறு ரசாயன பொருள்களை கலப்பதாக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி குற்றம்சாட்டினார். குறிப்பாக, தனியார் பால் நிறுவனங்கள் பாலில் ரசாயன பொருள்கள் கலப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிரடியாக அறிவித்தார். தனியார் நிறுவனங்களுக்கு ஆதரவாக பால்முகவர்கள் சங்கம் செயல்படுவதாகவும், தவறு செய்த தனியார் பால் நிறுவனங்களை மூட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார். இதில் உண்மை உள்ளதா? யார் பொறுப்பு?br CREDITSbr Voice - Soundarya, Edit - Rajasekaran, Associate Producer - Karthick.K,Rajaram.S, Chief Sound Engineer - Raghuveer Rao , Chief Video Editor - Hassan, Channel Manager - Karthick.J, Producer - Dhanyaraju.


User: Ananda Vikatan

Views: 0

Uploaded: 2020-10-21

Duration: 02:49

Your Page Title