தூத்துக்குடியில் கொல்லப்பட்ட மக்களின் துயரமான பின்னணி!

தூத்துக்குடியில் கொல்லப்பட்ட மக்களின் துயரமான பின்னணி!

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் 13 க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். மறுபுறம் தமிழ்நாடு அரசோ, 'பயங்கரவாதிகள், தீவிரவாதிகள் ஊடுருவிவிட்டார்கள். தவிர்க்க முடியாமல் இவ்வாறு நடக்க வேண்டியதாகிவிட்டது ' என்று ஒலித்துக்கொண்டே இருக்கிறது. உண்மையில் கொல்லப்பட்டவர்கள் யார் ? அவர்களின் குடும்ப பின்னணியை விவரிக்கும் வீடியோ இது. இதை பார்த்தபின் இவர்கள் பயங்கரவாதிகளா ? அப்பாவிகளா ? என புரிந்துக்கொள்ளலாம்.br br CREDITSbr Host & Script - Se.Tha Elangovan | Camera - Dharmendra |Edit - Raja Sekarbr br To Know Latest Releases : M.


User: Ananda Vikatan

Views: 0

Uploaded: 2020-10-21

Duration: 08:13

Your Page Title