பயத்தில் போயஸ் கார்டனிலிருந்து வெளியேறிய மன்னார்குடி குடும்பம்! உண்மை தகவல்

பயத்தில் போயஸ் கார்டனிலிருந்து வெளியேறிய மன்னார்குடி குடும்பம்! உண்மை தகவல்

போயஸ் கார்டனில்தான் அலறல் சத்தம் கேட்கிறது என்றால், ஜெயலலிதா சமாதியில் பாதுகாப்புக்கு நிற்கும் காவலர்களும் அடிக்கடி நோய்வாய்ப்படுகிறார்கள். அந்த சமாதியின் அருகில் போலீஸ்காரர்களால் நிற்க முடியவில்லை. அந்தளவுக்கு அனல் காற்று வீசுகிறது. இதுவரையில் 20 பேரை ஷிப்ட் முறையில் மாற்றிவிட்டார்கள். ஆவடி பட்டாலியனில் இருந்தும் பாதுகாப்புக்குப் போலீஸார் வருகின்றனர்.


User: NewsSense

Views: 0

Uploaded: 2020-11-06

Duration: 04:25

Your Page Title