மக்களை அசர வைத்த QATAR அரசின் மிகப்பெரிய முயற்சி!

மக்களை அசர வைத்த QATAR அரசின் மிகப்பெரிய முயற்சி!

கத்தார் நாடு, தீவிரவாதத்துக்கு ஆதரவாகச் செயல்படுவதாகக் கூறி சவுதி அரேபியா, ஐக்கிய அரேபிய நாடுகள், எகிப்து மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகள், தூதரகத் தொடர்புகள் உள்பட கத்தாருடனான அத்தனை தொடர்புகளையும் துண்டிப்பதாக, ஜூன் 5 ஆம் தேதி அறிவித்தன. இந்த அறிவிப்பால், கத்தாரில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்று அந்த நாட்டு அரசு கூறிவருகிறது.


User: NewsSense

Views: 0

Uploaded: 2020-11-06

Duration: 01:37

Your Page Title