45 கோடி செல்லாத பணத்தை பதுக்கிவைத்த அந்த தண்டபாணி யார்?

45 கோடி செல்லாத பணத்தை பதுக்கிவைத்த அந்த தண்டபாணி யார்?

காலக்கெடு முடிந்ததும், அவரால் பணத்தை மாற்றமுடியவில்லை. இந்தத் தகவலை தண்டபாணியிடம் அவர் சொன்னதுடன், பணத்தை மாற்றிக் கொடுக்கும் பொறுப்பையும் ஒப்படைத்தார். அடுத்த சில நாள்களில் மூட்டை மூட்டையாக 500, 1000 ரூபாய் நோட்டுகள் தண்டபாணி வீட்டுக்கு வந்திறங்கின. ஆனால், அந்தப் பகுதி மக்கள் யாருக்கும் சந்தேகம் வரவில்லை.


User: NewsSense

Views: 0

Uploaded: 2020-11-06

Duration: 05:21

Your Page Title