திருட்டுப் பட்டம் கட்டியதால் நடந்த சோகம்!

திருட்டுப் பட்டம் கட்டியதால் நடந்த சோகம்!

சேலம் மாவட்டம் ஓமலூர் காமலாபுரத்தை அடுத்த சந்தை தடத்தைச் சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி வசந்தி. இவர்களுக்கு கெளதம் என்ற ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கிறார்கள். கெளதம் 10-ம் வகுப்பு முடித்துவிட்டு சேலம் புதிய பேருந்து நிலையம் அங்கம்மாள் காலனி பகுதியில் உள்ள பாலு கவரிங் நகை மெருகேற்றும் பட்டறையில் வேலை செய்துவந்தார்.


User: NewsSense

Views: 0

Uploaded: 2020-11-06

Duration: 01:54

Your Page Title