மகன், கணவரைப் பிரிந்து பிச்சை எடுக்கும் ஆசிரியை...!

மகன், கணவரைப் பிரிந்து பிச்சை எடுக்கும் ஆசிரியை...!

நவம்பர் ஒன்றாம் தேதி சென்னையில் பலத்த மழை. காலை 10:30 மணி சைதாப்பேட்டை பாலத்தில் நின்றுகொண்டு தண்ணீரின் அளவைப் பார்த்துக் கொண்டிருந்தேன். 'டமார்' என ஒரு சத்தம். பைக்கில் வந்த ஒருவர் தவறி விழுந்து விடுகிறார். பின்னால் வந்த மூன்று பைக்குகளில் வந்தவர்கள் உடனே மழையைப் பொருட்படுத்தாது விழுந்தவரை தூக்கி விடுகிறார்கள்.


User: NewsSense

Views: 0

Uploaded: 2020-11-06

Duration: 05:26

Your Page Title