நேற்று பியூஷ் மானுஷ்! இன்று வளர்மதி! நாளை யாரோ...?

நேற்று பியூஷ் மானுஷ்! இன்று வளர்மதி! நாளை யாரோ...?

சேலம் டு சென்னை 8 வழி பசுமைச் சாலைக்கான நிலங்கள் கையகப்படுத்தும் பணி நேற்று சேலம் மாவட்டத்தில் தொடங்கியுள்ளது. மஞ்சவாடி கனவாய், அடிமலைப்புதூர், சுக்கம்பட்டி, ஆச்சாங்குட்டப்பட்டி புதூர், ஆச்சாங்குட்டப்பட்டி, வீராணம் போன்ற பகுதிகளில் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து காவல்துறையினர் குவிக்கப்பட்டார்கள்.


User: NewsSense

Views: 0

Uploaded: 2020-11-06

Duration: 03:19