வயது 105...வாழ்வது காட்டுக்குள்...வியக்கவைக்கும் பாட்டி!

வயது 105...வாழ்வது காட்டுக்குள்...வியக்கவைக்கும் பாட்டி!

அடர்ந்த காட்டில் மனிதர்கள் பல நூறாண்டுகளாக வாழ்ந்தார்களென்றால் நம்பலாம். வாழ்ந்து கொண்டிருக்கிறார்களென்று சொன்னால் நம்பமுடியுமா?இது ஏதோ ஹாலிவுட் படத்தின் திரைக்கதையில்லை. தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து கேரளா வரை பரவியிருக்கும் பொதிகை மலைத்தொடரில் வாழும் காணிப் பழங்குடிகளின் நிஜ வாழ்க்கை.


User: NewsSense

Views: 1

Uploaded: 2020-11-06

Duration: 04:05

Your Page Title