உண்டியல் காசை கொடுத்த பள்ளி மாணவர்கள்! நெகிழவைத்த சம்பவம்

உண்டியல் காசை கொடுத்த பள்ளி மாணவர்கள்! நெகிழவைத்த சம்பவம்

அதிராம்பட்டினம் பகுதியில் கஜா புயலில் வீடுகளை இழந்தவர்களுக்கு சேலத்தைச் சேர்ந்த தனியார் பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள், பள்ளி நிர்வாகம் என அனைவரும் சேர்ந்து நிதி திரட்டி வீடுகளை கட்டிக் கொடுத்துள்ளனர்.


User: NewsSense

Views: 0

Uploaded: 2020-11-06

Duration: 03:51