Udhayanidhi Stalin மீது Nayanthara புகார் கொடுக்க போகிறார்-Rajendra Balaji | Oneindia Tamil

Udhayanidhi Stalin மீது Nayanthara புகார் கொடுக்க போகிறார்-Rajendra Balaji | Oneindia Tamil

"மாணவர்களுக்கு 7.5 இட ஒதுக்கீடு பெற்றுத்தந்து சட்டத்தை இயற்றியது முதல்வரும், துணை முதல்வரும்தான்.. ஆனால், அதை ஸ்டாலின் தான் வாங்கி தந்த மாதிரி பேசுகிறார்.. யாரோ பெற்ற பிள்ளைக்கு நான் தான் அப்பன்-ன்னு ஸ்டாலின் சொல்றது அசிங்கமாக இருக்கு.. உதயநிதி ஸ்டாலின் மீது நயன்தாரா புகார் கொடுக்க போகிறார். உதயநிதி ஸ்டாலின், இப்போ போக்சோ சட்டத்தில் உள்ளே போகப் போகிறார்" என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் பேச்சு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.


User: Oneindia Tamil

Views: 1.7K

Uploaded: 2020-11-21

Duration: 10:47

Your Page Title