பணம் இல்லாததால் தனியார் கல்லூரியில் இடம் கிடைத்தும் சேர முடியாமல் தவிக்கும் மாணவி - வீடியோ

பணம் இல்லாததால் தனியார் கல்லூரியில் இடம் கிடைத்தும் சேர முடியாமல் தவிக்கும் மாணவி - வீடியோ

திருப்பூர்: நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றும் தனியார் மருத்துவ கல்லூரியில் படிப்பு செலவை அரசே ஏற்பதாக அறிவித்தும் மருத்துவப் படிப்பை படிக்கமுடியாமல் போனதாக அரசு பள்ளி மாணவி கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். மேலும் தனது மருத்துவர் கனவை நனவாக்க அரசு உதவ வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.


User: Oneindia Tamil

Views: 8.6K

Uploaded: 2020-11-22

Duration: 02:22

Your Page Title