Nithyananda திடீர் அறிவிப்பு..Kailasa-வுக்கு யாரும் வர வேண்டாம் | Oneindia Tamil

Nithyananda திடீர் அறிவிப்பு..Kailasa-வுக்கு யாரும் வர வேண்டாம் | Oneindia Tamil

இருக்கிற தொல்லைகளில் இருந்து தப்பித்து, பேசாமல் கைலாசாவிலேயே செட்டில் ஆகிவிடலாமா என்று சிலர் யோசித்து வரும் வேளையில், யாரும் இந்த பக்கம் வந்துடாதீங்க என்று அந்த கைலாசா நாட்டு அதிபர் நித்யானந்தாவே ஒரு திடீர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.


User: Oneindia Tamil

Views: 9.4K

Uploaded: 2021-04-22

Duration: 03:01

Your Page Title