அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வையொட்டி தடையை மீறி மொட்டையடித்து நேர்த்திக்கடன் பக்தர்கள்

அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வையொட்டி தடையை மீறி மொட்டையடித்து நேர்த்திக்கடன் பக்தர்கள்

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா, பக்தர்கள் அனுமதியின்றி கோவில் வளாகத்திலேயே நடந்து வருகிறது. அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வையொட்டி தடையை மீறி பக்தர்கள் மொட்டையடித்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.


User: Oneindia Tamil

Views: 751

Uploaded: 2021-04-27

Duration: 03:31

Your Page Title