“முதல்ல அவரை களத்துக்கு வரச் சொல்லுங்க!” - அன்புமணிக்கு கட்சி நிர்வாகிகள் அட்வைஸ்...

“முதல்ல அவரை களத்துக்கு வரச் சொல்லுங்க!” - அன்புமணிக்கு கட்சி நிர்வாகிகள் அட்வைஸ்...

``கிராமங்களுக்குச் செல்வோம்... மக்களுடைய நம்பிக்கையைப் பெறுவோம்.’’ - டிசம்பர் 29 அன்று நடந்த பா.ம.க சிறப்புப் பொதுக்குழுக் கூட்டத்தில் அதன் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் முழங்கிய கோஷம் இது. சமீபகாலமாக பா.ம.க கூட்டங்களில் அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் கடுமையாகப் பேசிவரும் நிலையில், இந்தக் கூட்டத்தில் தந்தையை விஞ்சியது மகனின் பேச்சு! அதேசமயம், “சின்னய்யா என்னதான் ஆவேசமா பேசுனாலும் மாற்றம், முன்னேற்றம் எல்லாம் அவர்கிட்ட இருந்துதான் ஆரம்பிக்கணும். முதல்ல அவரைக் களத்துக்கு வரச் சொல்லுங்க!” என்று தங்கள் ஆதங்கத்தைக் கொட்டுகிறார்கள் பா.ம.க நிர்வாகிகள்.


User: Vikatan.com

Views: 5.1K

Uploaded: 2022-01-01

Duration: 04:18

Your Page Title