உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ரெய்டு; கதிகலங்கிய கடைக்காரர்கள்

உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ரெய்டு; கதிகலங்கிய கடைக்காரர்கள்

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பகுதியில் உள்ள உணவகங்கள், டீ கடைகள், பேக்கரிகள்,  ,சாலையோர கடைகளில் உணவு பாதுகாப்பு துறையின் சார்பில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, தடை செய்யப்பட்ட மற்றும் காலாவதியான குளிர்பானங்கள், உணவு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.


User: Tamil Samayam

Views: 18

Uploaded: 2022-02-21

Duration: 02:26

Your Page Title