திருச்சி அருகே திடீரென பற்றி எரிந்த கார்; அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்!

திருச்சி அருகே திடீரென பற்றி எரிந்த கார்; அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்!

சமயபுரம் அருகே சிறுகனூர் பகுதியில் கார் ஒன்று தானாக தீப்பிடித்து எரிந்தது. இதில் பயணம் செய்த 6 பேர் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.


User: Tamil Samayam

Views: 6

Uploaded: 2022-03-29

Duration: 01:23