கோவிந்தா... கோவிந்தா... பக்தர்கள் கரகோஷம் முழங்க ஆடி வந்த தேர்!

கோவிந்தா... கோவிந்தா... பக்தர்கள் கரகோஷம் முழங்க ஆடி வந்த தேர்!

நெல்லை டவுன் கரியமாணிக்கப் பெருமாள் திருக்கோவில் பங்குனி தேரோட்டம் வெகு விமர்சியாக நடைபெற்றது திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வடம் பிடித்து இழுத்து தேரை நிலையம் சேர்த்தனர்..


User: Tamil Samayam

Views: 3

Uploaded: 2022-04-06

Duration: 04:01

Your Page Title