பெண்ணிடம் நகையை பறித்து செல்லும் பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள்!

பெண்ணிடம் நகையை பறித்து செல்லும் பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள்!

சேலத்தில் இன்று காலை, உழவர் சந்தைக்குச் சென்று விட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிய பெண்ணிடம், இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் 10 சவரன் தங்க நகையை பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....


User: Tamil Samayam

Views: 2

Uploaded: 2022-04-12

Duration: 01:10