ஹெல்மேட்டா...? திருக்குறளா...? எது பெஸ்ட்டு... போலீஸ் நூதன தண்டனை!

ஹெல்மேட்டா...? திருக்குறளா...? எது பெஸ்ட்டு... போலீஸ் நூதன தண்டனை!

பழனியில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டி வந்தவர்களுக்கு திருக்குறள் எழுதவும், இனிமேல் ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டுவேன் என எழுதக்கூறி மாவட்ட எஸ் பி சீனிவாசன் நூதன தண்டனை வழங்கினார்.


User: Tamil Samayam

Views: 3

Uploaded: 2022-04-22

Duration: 01:47