விநாயகர் கண்மாயில் மீன்பிடித் திருவிழா; கிராம மக்கள் உற்சாகம்!

விநாயகர் கண்மாயில் மீன்பிடித் திருவிழா; கிராம மக்கள் உற்சாகம்!

சிவகங்கை மாவட்டம் பிரான்மலை அருகே விநாயகர் கண்மாயில் மீன்பிடித் திருவிழா நடைபெற்றது. இதில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த 800க்கும் மேற்பட்ட கிராம மக்கள் உற்சாகமாக மீன்களைப் பிடித்துச் சென்றனர்.


User: Tamil Samayam

Views: 4

Uploaded: 2022-05-03

Duration: 03:05

Your Page Title