சிதம்பரத்தில் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு முடிதிருத்தம் செய்து அறிவுரை வழங்கி அனுப்பிய போலீசார்

சிதம்பரத்தில் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு முடிதிருத்தம் செய்து அறிவுரை வழங்கி அனுப்பிய போலீசார்

கடலூர் : கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் புள்ளிங்கோ ஸ்டைலில் முடிவெட்டி வந்த பள்ளி கல்லூரி மாணவர்கள் சிதம்பரம் பேருந்து நிலையத்தில் வைத்து முடிதிருத்தம் செய்து அறிவுரை வழங்கி அனுப்பிய போலீசாரின் செயல் பொதுமக்கள் இடையே வரவேற்பை பெற்றுள்ளது.


User: Oneindia Tamil

Views: 6

Uploaded: 2022-07-04

Duration: 00:41

Your Page Title