கிளிநொச்சியில் மாணவர்கள் கைதானதும் கொழும்பிற்கு சென்ற தொலைபேசி அழைப்பு

கிளிநொச்சியில் மாணவர்கள் கைதானதும் கொழும்பிற்கு சென்ற தொலைபேசி அழைப்பு

சுதந்திர தினத்தை தமிழர்களின் கரிநாளாக பிரகடனப்படுத்தி கிளிநொச்சியில் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் வைத்து கைது செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் விடுவிக்கப்பட்ட சம்பவத்தின் போது கொழும்பிற்கு மேற்கொள்ளப்பட்ட தொலைபேசி அழைப்பு தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. br br குறித்த பல்கலைக்கழக மாணவர்கள் விடுவிப்பு தொடர்பான விடயங்களை கிளிநொச்சி மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் கையாண்டுள்ளார்.


User: IBC Tamil

Views: 15.2K

Uploaded: 2024-02-05

Duration: 00:47