பீப் பிரியாணி விவகாரம்: பாஜக நிர்வாகிக்கு ஆதரவாக பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டம்!

பீப் பிரியாணி விவகாரம்: பாஜக நிர்வாகிக்கு ஆதரவாக பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டம்!

கோவை உடையாம்பாளையம் பகுதியில் கோயிலுக்கு அருகே பீப் பிரியாணி கடை இருக்க கூடாது என மிரட்டியதாக பாஜக நிர்வாகி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதை கண்டித்து அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.


User: ETVBHARAT

Views: 2

Uploaded: 2025-01-10

Duration: 01:57

Your Page Title