பொங்கல் பண்டிகை.. தி.நகரில் களைக்கட்டும் பர்ச்சேஸ்!

பொங்கல் பண்டிகை.. தி.நகரில் களைக்கட்டும் பர்ச்சேஸ்!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொருள்கள் வாங்குவதற்காக தியாகராய நகரில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. நூற்றுக்கணக்கான போலீசார் அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


User: ETVBHARAT

Views: 2

Uploaded: 2025-01-12

Duration: 01:17

Your Page Title