எங்களுடைய பொறுமைக்கும் எல்லை உண்டு - முதலமைச்சருக்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

எங்களுடைய பொறுமைக்கும் எல்லை உண்டு - முதலமைச்சருக்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

ராணிப்பேட்டையில் 2 இளைஞர்கள் மீது பெட்ரோல் ஊற்றி கொலை செய்ய முயன்ற சம்பவத்தில் முதலமைச்சர் நேரடியாக தலையிட்டு குற்றம் செய்தவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


User: ETVBHARAT

Views: 0

Uploaded: 2025-01-17

Duration: 02:10

Your Page Title