கர்நாடகத்தில் இருந்து தமிழகத்துக்கு படையெடுக்கும் யானைக் கூட்டம்! அச்சத்தில் விவசாயிகள்!

கர்நாடகத்தில் இருந்து தமிழகத்துக்கு படையெடுக்கும் யானைக் கூட்டம்! அச்சத்தில் விவசாயிகள்!

தமிழகம் கர்நாடக எல்லையான தாளவாடி அடுத்த அருளவாடி, குருபருண்டி மலைக் கிராமங்களில் உள்ள மானாவாரி நிலங்களில் யானைக் கூட்டம் இன்று (ஜன.23) புகுந்ததால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.


User: ETVBHARAT

Views: 0

Uploaded: 2025-01-23

Duration: 01:05