வேல் இருக்கையில் | "Padmashri" Dr. Sirkazhi S. Govindarajan | Lyric Video

வேல் இருக்கையில் | "Padmashri" Dr. Sirkazhi S. Govindarajan | Lyric Video

Please Subscribe to Our Whatsapp Channel in the link belowbr br br Please Visit and Subscribe to our YouTube Channel through the link belowbr br Join this channel to get access to perks:br br ஆறுபடை வீடுகளில் அழகாய் அமர்ந்திருப்பான்!br br வேறுபடு தீமைகளை வேரோடு களைந்திடுவான்! br br பேர் சொல்லி அழைத்து விட்டால் நேருக்குநேர் வருவான்! br br சீர் சிறப்பு செல்வங்கள் அவனை சேர்ந்தாருக்கு தந்திடுவான்! br br வேல் இருக்கையில் மயில் இருக்கையில் வேறு துணையும் வேண்டுமோ! br br குகன் கால் இருக்கையில் தயவு இருக்கையில் வாழும் பகையும் தீண்டுமோ!br br பேர் புகழ்ந்திடில் பேறு தந்திடும் மாறு கொண்டார்! சீறிமுந்திடும்! br br சிறு கொண்டதோர் ஆறு முகங்களும் வேண்டும் யாவும் தந்து மகிழ்ந்திடும்! br br வடிவேல் இருக்கையில் மயில் இருக்கையில் வேறு துணையும் வேண்டுமோ! br br முன் வினைகளை பின்னிஎறிந்திடும்! br br பன்னிரு கை தொழுதால், பின் வினைகளை மன்னித்து அருள் செய்யும்! br என்னி வணங்கி நின்றால்! br br பால்காவடி, பன்னீர் காவடி, பார்க்க பார்க்க இனிக்குதாம்! br br படிகளிலிலே ஏற ஏற உடலமெல்லாம் சிலிர்க்குதாம்! br br வேல்முருகன் பெயரைச் சொன்னால் உயிரை எல்லாம் முருக்குதாம்! br br வீறு கொண்டு ஆடிப்பாட வீர சக்திப் பிறக்குதாம்! br ஹரஹர என்றே ஆவேசம் கொண்டாலே சரவணன் வந்து நிற்பான்! br br முருகாவோ என்றே முறையிட்டு அழுதாலோ, முன் நின்று காத்திடுவான்! br br என்னத்திலே உரு எழுதிவிட்டால் என்றும் இல்லையா துன்பம்! br br வண்ணவடிவினை வாழ்த்திப் பரவுவார் br வாழ்க்கை எல்லாம் இன்பம்!


User: "Isaimani" Sirkazhi Govindarajan Family

Views: 6

Uploaded: 2025-02-10

Duration: 03:36

Your Page Title