வேல் எடுத்து சூரறுத்து | "Padmashri" Dr. Sirkazhi S. Govindarajan | Lyric Video

வேல் எடுத்து சூரறுத்து | "Padmashri" Dr. Sirkazhi S. Govindarajan | Lyric Video

Please Subscribe to Our Whatsapp Channel in the link belowbr br br Please Visit and Subscribe to our YouTube Channel through the link belowbr br Join this channel to get access to perks:br br வேல் எடுத்து சூரறுத்து விளையாடி வந்தவா! br என் வினை அறுத்து அருள் கொடுத்து துணையாகி நின்றவா! br br வினை அறுத்து அருள் கொடுத்து துணையாகி நின்றவா! br வீர வாழ்வு தந்தவா! வா. வா. வா! br br மாம்பழத்தை விட்டுவிட்டு மயிலேறி சென்றவா! br br மாமலையாம் பழனியிலே ஆண்டியாகி நின்றவா! br br அன்பு தந்து வென்றவா! வா... br br ஓம் என்னும் மந்திரத்தை தந்தை சிந்தைக்கு தந்தவா! br br ஏரகத்து மலையினிலே இறைவனாகி நின்றவா…br br இன்பம் என்றும் தந்தவா! வா... br br தேனெடுத்து தினை வளர்க்கும் சிறுகுறத்தி வள்ளியை மாண்பிடத்து மயல் கொடுத்து சிறையெடுத்து வந்தவா! br சிந்தையிலே நின்றவா! வா. வா. வா. br br ஆறு, சோலை ஊர்கள் தோறும் அருள் கொடுக்க வந்தவா! br br அலைகள் பாடும் செந்தில் வாயில் அழகு காட்சித் தந்தவா! br br அகம் குளிர வந்தவா! வா. வா வா! br br நீ இருக்கும் கோயில் யாவும் நானும் காணச் செய்தவா! br நெஞ்சம் என்னும் கோயில் உள்ளே நீங்காது நின்றவா! வா. வா. வா. br நினைவாகி நின்றவா வா. வா. வா. br நிலையாகி நின்றவா! வா. வா. வா. br முருகா. முருகா.


User: "Isaimani" Sirkazhi Govindarajan Family

Views: 5

Uploaded: 2025-02-19

Duration: 04:29

Your Page Title