நிரம்பி வழிந்த பழனி கோயில் உண்டியல்கள்... சித்திரை மாதத்தில் ரூ.2.74 கோடி காணிக்கை!

நிரம்பி வழிந்த பழனி கோயில் உண்டியல்கள்... சித்திரை மாதத்தில் ரூ.2.74 கோடி காணிக்கை!

கோடை விடுமுறை மற்றும் சித்திரை மாத திருவிழாக்களை முன்னிட்டு பக்தர்கள் வருகை அதிகரித்ததால் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் உண்டியல்கள் விரைவாக நிரம்பி வழிந்த நிலையில் நேற்று காணிக்கை எண்ணப்பட்டது.


User: ETVBHARAT

Views: 5

Uploaded: 2025-05-17

Duration: 01:54

Your Page Title