பத்தாம் வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கிய மேயர் !

பத்தாம் வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கிய மேயர் !

திருநெல்வேலி மாநகராட்சி மேயர் .கோ.ராமகிருஷ்ணன் மாநகராட்சி கல்லணை மகளிர் மேல்நிலை பள்ளியில் 2024-2025 ம் கல்வியாண்டில் 10 மற்றும் 11ம் வகுப்பில் பள்ளி அளவில் முதல் மூன்று மதிப்பெண்கள் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்து சாதனை படைத்த பத்தாம் வகுப்பு மாணவிகள் சந்திரமதி 493500, கனிஇப்ராஹிமா 491500, காளீஸ்வரி அபிராமி 491500 சிவதர்ஷினி 490500, ஜில்பனூர் 490500, பதினொராம் வகுப்பில் ஜெயஸ்ரீ 582600, செல்வபைரவி 574600, அபர்னா 569600 ஆகியோர்களுக்கு பொன்னாடை அணிவித்து ஊக்கத்தொகை வழங்கி பாராட்டினார்கள். இந்நிகழ்ச்சியில் மண்டல தலைவர் மகேஷ்வரி, மாமன்ற உறுப்பினர் அனார்கலி தலைமை ஆசிரியர் கனியம்மாள, ஆசிரியர்கள் .வராஹினி ஜெபராணி மற்றும் பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்br br #10thresult #10thresultdate #10thresult2025 #studentlife #student #tamilnadu br br For More Local News, Breaking News, Kollywood Movie News & updates and videos from Tamil Nadu, Puducherry, India, and around the world in Tamil Be a Part of Asianet News Network.


User: Asianet News Tamil

Views: 931

Uploaded: 2025-05-17

Duration: 04:04

Your Page Title