அடுத்த தலைமுறைக்கு இருக்குமா தேவாங்கு? அழிந்து வரும் இனத்தை காக்குமா அரசு?

அடுத்த தலைமுறைக்கு இருக்குமா தேவாங்கு? அழிந்து வரும் இனத்தை காக்குமா அரசு?

மதுரை அழகர்மலை அடிவாரத்தைச் சுற்றியுள்ள கிராமங்களில் தேவாங்குகள் அதிக அளவில் காணப்படுகின்றன. இரவு நேரங்களில் உணவு தேடி சாலைகளில் செல்லும் போது, வாகனங்களில் அடிபட்டு இவை உயிரிழப்பது அடிக்கடி நிகழ்ந்து வருகிறது.


User: ETVBHARAT

Views: 42

Uploaded: 2025-06-27

Duration: 03:18