கோவையில் களைகட்டிய பேரூர் பட்டீசுவரசுவாமி திருக்கோயில் நாற்று நடும் விழா!

கோவையில் களைகட்டிய பேரூர் பட்டீசுவரசுவாமி திருக்கோயில் நாற்று நடும் விழா!

பேரூர் பட்டீசுவரசுவாமி திருக்கோயில் நேற்று நாற்று நடும் விழா வெகு சிறப்பாக நடைபெற்ற நிலையில் ஊர் பட்டக்காரர்கள், பெண்கள், ஆண்கள் என பலரும் வயலில் குலவையிட்டுக் கொண்டு நாற்றுகளை நட்டனர்.


User: ETVBHARAT

Views: 6

Uploaded: 2025-07-03

Duration: 03:29

Your Page Title