சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து... ஒருவர் பலி!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து... ஒருவர் பலி!

வெடி விபத்தில் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி ஒருவர் உயிரிழந்த நிலையில், நான்கு பேர் படுகாயங்களுடன் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


User: ETVBHARAT

Views: 16

Uploaded: 2025-07-06

Duration: 00:15

Your Page Title