கர்நாடகத்தில் கனமழை எதிரொலி: ஒகேனக்கலுக்கு நீர்வரத்து அதிகரிப்பு... பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

கர்நாடகத்தில் கனமழை எதிரொலி: ஒகேனக்கலுக்கு நீர்வரத்து அதிகரிப்பு... பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

கிருஷ்ணராஜா சாகர், கபினி அணைகளில் இருந்து 1.16 லட்சம் கன அடி உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ள நிலையில், ஒகேனக்கல் பகுதியை சுற்றியுள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


User: ETVBHARAT

Views: 5

Uploaded: 2025-08-19

Duration: 00:43

Your Page Title