கன்னியாகுமரியில் களைகட்டும் ஓணம்: பூக்கள் விலை பல மடங்கு அதிகரிப்பு!

கன்னியாகுமரியில் களைகட்டும் ஓணம்: பூக்கள் விலை பல மடங்கு அதிகரிப்பு!

ஓணம் பண்டிகைக்காக பூக்களின் தேவை அதிகரித்துள்ளதால் கேரள வியாபாரிகள், மற்றும் பொதுமக்கள் அதிக அளவில் இரவு நேர மலர் சந்தைக்கு வந்து பூக்களை வாங்கி சென்றனர்.


User: ETVBHARAT

Views: 8

Uploaded: 2025-09-04

Duration: 02:52