கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய முதல்வர் ஸ்டாலின் !

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய முதல்வர் ஸ்டாலின் !

கரூர் வேலுச்சாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய் நடத்திய பேரணியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் குழந்தைகள், பெண்கள் உட்பட 39 பேர் உயிரிழந்தனர். முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்து, இது விவரிக்க முடியாத துயரம் என்று குறிப்பிட்டார் . உயிரிழந்தவர்களுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர் .br br #karurnews #tvkvijaynews #cmstalinviralnews #tvk #tamilnadu br br For More Local News, Breaking News, Kollywood Movie News & updates and videos from Tamil Nadu, Puducherry, India, and around the world in Tamil Be a Part of Asianet News Network.


User: Asianet News Tamil

Views: 0

Uploaded: 2025-09-28

Duration: 03:18

Your Page Title