போலீசார் தடியடி நடத்தியதால் கூட்ட நெரிசலா? தமிழக அரசுக்கு பிரேமலதா கேள்வி!

போலீசார் தடியடி நடத்தியதால் கூட்ட நெரிசலா? தமிழக அரசுக்கு பிரேமலதா கேள்வி!

விஜய் தன்னுடைய பாதுகாப்புக்கு பவுன்சர்களை வைத்துள்ளார். ஆனால் அவரை நம்பி வந்த தவெக தொண்டர்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது? என பிரேமலதா விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.


User: ETVBHARAT

Views: 4

Uploaded: 2025-09-29

Duration: 01:54