கரூரில் நடந்த சம்பவம் போல் இனி நம் நாட்டில் எங்கேயும் நிகழக்கூடாது ! நிர்மலா சீதாராமன் நெகிழ்ச்சி

கரூரில் நடந்த சம்பவம் போல் இனி நம் நாட்டில் எங்கேயும் நிகழக்கூடாது ! நிர்மலா சீதாராமன் நெகிழ்ச்சி

தவெக கட்சிக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்டமைச்சலில் 41 பேர் உயிரிழந்துள்ள சூழ்நிலையில், மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன் எல்.வேல்முருகன் ஆகியோர் தமிழக வெற்றி கழகம் கூட்டம் நடைபெற்ற இடமான வேலுச்சாமிபுரம் பகுதியில் பார்வையிட்டு கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கரூர் மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடம் நேரில் சம்பவம் குறித்து கேட்டறிந்தார். மேலும் தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவிலும் கரூரில் நடந்த சம்பவம் போன்று சம்பவம் நடைபெறக்கூடாது - கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி...br br #nirmalasitharaman #nirmalasitharamanspeech #karurnews #karurdistrictnews #tvkmeeting #tvkvijaynews #tamilnadu br br For More Local News, Breaking News, Kollywood Movie News & updates and videos from Tamil Nadu, Puducherry, India, and around the world in Tamil Be a Part of Asianet News Network.


User: Asianet News Tamil

Views: 2

Uploaded: 2025-09-30

Duration: 07:23

Your Page Title