திமுக அரசின் அலட்சியம் தான், 41 உயிர் பறிபோகக் காரணம் - எடப்பாடி பழனிச்சாமி பேட்டி

திமுக அரசின் அலட்சியம் தான், 41 உயிர் பறிபோகக் காரணம் - எடப்பாடி பழனிச்சாமி பேட்டி

4 மாவட்டத்தில் விஜய் கூட்டத்தை நடத்தி இருக்கிறார். எவ்வளவு மக்கள் பங்கு பெறுவார்கள் என்று காவல்துறை, உளவுத்துறைக்கு தெரியும் அதற்கு ஏற்றவாறு இடத்தை ஒதுக்கியிருக்கலாம், அதற்கு ஏற்றவாறு காவலர்களை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தியிருந்தால் உயிரிழப்புகளை தவிர்த்திருக்கலாம். காவல்துறை அதிகாரி பேட்டியில், 500 காவலர்கள் பாதுகாப்பில் இருந்ததாக சொன்னார், ஊடகத்தில் பார்த்தால் அப்படித் தெரியவில்லை.br br #edappadipalanisamy #edappadipalanisamyspeech #eps #admknews br #admk #vijay #tvkvijaynews #tvkvijay #tvk #tvkkarur #tvkcampaign #tamilnadu br br For More Local News, Breaking News, Kollywood Movie News & updates and videos from Tamil Nadu, Puducherry, India, and around the world in Tamil Be a Part of Asianet News Network.


User: Asianet News Tamil

Views: 33

Uploaded: 2025-10-15

Duration: 05:11

Your Page Title