ஊரடங்கும் சாமத்துல

ஊரடங்கும் சாமத்துல

ஊரடங்கும் சாமத்துல நான்br ஒருத்தி மட்டும் விழிச்சிருந்தேன்br ஊர் கோடி ஓரத்தில உன் நினைப்புல படுத்திருந்தேன்br காத்தடிச்சு சல சலக்கும்br சோலை எல்லாம் உன் சிரிப்புbr புரண்டு படுத்தாலும் பாவி மகன் உன் நினைப்புbr பாவி மகன் உன் நினைப்புbr br வெள்ளியில தீப்பெட்டியாம் மச்சானுக்குbr விதவிதமா பீடி கட்டாம் br வாங்கி தர ஆச வெச்சேன்br காச சுள்ளி வித்து சேத்து வச்சேன்br சம்முகனார் கோயிலுக்கு சூடம் கொளுத்தி வச்சேன்br போறவங்க வரவங்க பேச்சை எல்லாம் கேட்டு வச்சேன்br br ஒரு பாக்கு போட்டாலே உள் நாக்கு சிவந்திடுமேbr உன் மேல ஏக்கம் வந்து என் தூக்கம் எல்லாம் போச்சு மச்சான்br br கழனி சேத்துக்குள்ள களை எடுத்து நிக்கையிலbr உன் சொத்த பல்ல போல ஒரு சோழிய நான் கண்டெடுத்தேன்br கண்டெடுத்த சோழி கண்டு கலங்கி நிக்கையிலbr களைஎடுப்பு பின்னுதுன்னு பண்ணையாரு எசினாரேbr br கருவேல முள்ளெடுத்து கள்ளி செடியிலெல்லாம்br உன் பேர எம் பேர ஒரு சேர எழுதினமேbr ஊருணி கரையோரம் உக்கார்ந்து பேசினமேbr ஊருக்காரன் தலைய கண்டு ஓடி நாம ஒளிஞ்சோமேbr br சும்மா கிடக்கும் போதே துள்ளுகிற சாதிக்காரன்br சங்கமா சேந்திருக்கான் வம்பு பண்ண காத்திருக்கான்....


User: Simon vimal

Views: 35

Uploaded: 2012-05-03

Duration: 06:02